வாழ்க்கையில் எப்போதும் கனவுகளை
மட்டுமே கண்டு கொண்டு ஒரு நாள் கனவு நனவாகும் என்ற பகல் கனவோடு வாழும் பலருக்கும் இந்தநூல் நல்லதொரு விழிப்புணர்வைத் தரும். அறிந்த மனிதர்கள் பற்றிய அறியாத பல செய்திகளை உள்ளடக்கி வாசிப்போரைத் தன்வயப்படுத்திவிடுகிறது இந்த நூல். “தோன்றின் புகழொடு” தோன்றுக என்ற வள்ளுவரின் கருத்தை நினைவுபடுத்தும் இந்த நூல் புகழொடு தோன்றுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது.
எண்ணங்களின் வலிமையை வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கைச்சூழல்களை எடுத்துரைத்து நாமும் வெற்றிபெறலாம் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் இந்த நூலானது, நூலாசிரியரின் அனுபவத்தையும், வாசிப்புப் பரப்பையும் எடுத்துரைக்கிறது.
எண்ணங்களின் வலிமையை வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கைச்சூழல்களை எடுத்துரைத்து நாமும் வெற்றிபெறலாம் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் இந்த நூலானது, நூலாசிரியரின் அனுபவத்தையும், வாசிப்புப் பரப்பையும் எடுத்துரைக்கிறது.
நூல் விலை - ரூபாய் 100
மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com
அலைபேசி - 9524439008
Post a Comment