கவிஞர் நா.பிரியதர்ஷினி அவர்கள் ‘என்னஎழுதறது’ என்ற கவிதை தொகுப்பின் தலைப்பே புதுமையாக இருக்கிறது. கவிதையை படித்த பொழுது தான் தெரிந்தது கவிஞர் வார்த்தையை எழுதுவதற்காக தேட வில்லை வாழ்வாதாரத்தை எழுதுவதற்காக வார்த்தையைத் தேடி இருக்கின்றார் என்று இந்தியாவின் உயிர் நாடியான விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் நிலையையும் அவர்களோடு தொடபுடைய உயிரிங்களையும் தம்முடைய ஒவ்வொரு கவிதையிலும் பதிவு செய்துள்ளார்.

நூல் விலை - ரூபாய் 70

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 

அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post